Thursday, August 25, 2011

ஏசுநாதர் கூட கிறிஸ்துவர் அல்ல...!

பாவிகளை மன்னிப்பதுதான் பெரிய கருணை அத்தகைய கருணை மனம் எங்களிடம்தான் உள்ளதென பல கிறிஸ்தவ பாதிரிமார்கள் சொல்லுகிறார்கள்

பாவமன்னிப்பு என்பதை இவர்கள் முழுமையான சரணாகதி என்றும் சொல்வதில்லை அதை நம்புகின்றவர்களும் அந்த அர்தத்தில் எடுத்துக் கொள்வதுமில்லை

பகையாளியின் காதை கடித்து விட்டு ஐய்யோ கடவுளே தப்பு செய்து விட்டேன் மன்னித்து விடு என ஜெபம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என நினைக்கிறார்கள்

இதனால்தான் பல தவறுகள் மீண்டும் மீண்டும் நடக்கிறது

 உண்மையில் எந்தத் தவறு செய்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்றே இந்துமதம் செல்கிறது அதற்கு காரணம் உண்டு

உலகில் உள்ள எல்லா மதமும் பாவ புண்ணியத்தைப் பற்றி விரிவாக பேசுகின்றன.  பாவம் செய்யாதே என்று சொல்லாதவர்கள் யாருமே இல்லை.

 கடவுளை வணங்குபவன் முட்டாள்.  கடவுளை கண்டுபிடித்தவன் காட்டுமிராண்டி என சொல்லும் நாத்திகர்கள் கூட பாவம் செய் என சொல்வது இல்லை.

 ஆக உலகில் உள்ள எல்லோருமே பாவத்தை வெறுக்கிறார்கள்.

  ஆனால் அப்படி வெறுப்பவர்களாலேயே தினசரி புதிய பாவங்கள் உற்பத்தியாகி கொண்டே இருக்கிறது.

  தவறு என்று தெரிந்தும் புதிய புதிய பாவங்கள் செய்யப்படுவது ஏன்?

  மனிதன் ஒவ்வொரு செயலிலும் தனது சந்தோஷம் வளர வேண்டுமென ஆசைப்படுகிறான்.

  தனக்கு இன்பம் தராததை செய்வதற்கு அவன் மனம் ஒப்புவது இல்லை.

 துன்பம் இல்லாத வாழ்க்கையை தேடும் போது அதன் குறுக்கே எது வந்தாலும் சரியா தப்பா என சிந்திக்காமல் எல்லாவற்றையும் மோதி  மிதிக்க ஆரமித்து விடுகிறான்.

  நான் சிறிய வயதில் ஒரு பழமொழியை அடிக்கடி கேட்டுருக்கிறேன்.

 பரிசுத்தமுள்ள பூனை பரலோகத்திற்கு போகும் போது கக்கத்தில் கருவாட்டை இடுக்கி கொண்டு போனதாம் என்பது தான் அந்த பழமொழி.


  கருவாட்டை இடுக்கி கொண்ட பூனை போல தான் மனிதர்கள் இருக்கிறார்கள்

  ஒரு கை அரவணைக்க இன்னொரு கை முதுகில் குத்தும் செயல் போன்றது தான்.  வாய் புண்ணியத்தை பேசுவதும் மனம் பாவத்தை செய்வதும்.

  நான் ஒரு தவறு செய்தால் அதற்கான தண்டனையை கால தாமதம் ஆனாலும் கூட அதை நான் தான் அனுபவிக்க வேண்டும். 

தினசரி நான்கு பாக்கெட் சிகரெட் ஊதி தள்ளிவிட்டு நுரையீரல் புற்று நோய் வந்தவுடன் அய்யோ நான் பாவம் செய்து விட்டேன் என்னை யாராவது மன்னியுங்கள் என கேட்பதும் என்னிடத்தில் வா உன்னை மன்னித்து விடுதலை தருகிறேன் என கூறுவதும் வடிகட்டிய கயமை ஆகும்.

  எந்த ஒரு விளைவுக்கும் எதிர் விளைவு உண்டு.  பாவக்காயை பயிரிட்டு விட்டு இளநீரை பெற்று விட முடியாது.


  என் தாகத்திற்கு நான் தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது போல் தண்டனையை நான் தான் அனுபவிக்க வேண்டும் அதை யாரும் தடுத்தி நிறுத்தி விட முடியாது.

 கடவுள் கூட பாவத்திற்கு தருவது தண்டனை அல்ல அதை திருத்தி கொள்ள ஒரு வாய்ப்பு.

 அழுக்கான குழந்தையை அழுதாலும் குளிப்பாட்டி சுத்தம் செய்பவள் தான் தாய்.

 புண்ணுக்கு புணுகு பூசுபவள் சரியான தாய் அல்ல.

  கடவுள் தாயினும் சாலப் பரிவுடையவன்.  தங்கத்தை நெருப்பில் புடம் போடுவது போல நம்மை சுத்த ஆத்மாவாக்க பல்வேறு வழிகளை தருகிறான்.

 வழி வலியை தருகிறது என்பதினால் பயணத்தை நிறுத்தி விட யாருக்கும் அதிகராம் இல்லை. 

 ஆனால் இந்த உண்மை கிறிஸ்துவ சமய பாதிரிமார்களுக்கு தெரிவது இல்லை.

 கிறிஸ்துவ சமயத்தாருக்கு மட்டும் உலகில் உள்ள பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை கடவுள் கொடுத்திருப்பது போல பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

  கிறிஸ்துவ சமயத்தை தழுவாதவர்கள் எவருக்கும் தண்டனையிலிருந்து விடுதலை இல்லை என்றும்  பேசி வருகிறார்கள். 

அவர்கள் சொல்வது சரியென்றால் ஏசுநாதர் கூட கிறிஸ்துவர் அல்ல.  அவர் காலத்திற்கு பல நூறு வருஷங்களுக்கு பின்பே கிறிஸ்துவ மதம் தோன்றியது. எனவே அவர் கிறிஸ்தவராக இருக்க வாய்ப்பு இல்லை

 எனவே பாதிரியார்களின் கூற்றுப்படி ஏசுநாதரின் பாவத்திற்கு கூட அவர் விடுதலை பெற முடியாது.

  இந்த கருத்தை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றால் தொடர்ந்து பாவ மன்னிப்பு சடங்கை நடத்தட்டும்.

 நமக்கு அதில் அக்கறையில்லை.

செல்வத்தை அள்ளித் தரும் மீன்கள்...!

நாய் பூனை போன்ற செல்ல பிராணிகளையும் மற்ற கால் நடைகளையும் வீட்டில் வளர்ப்பதற்கு கிராமபுரத்தில் அழகான காரணம் ஒன்று சொல்வார்கள்

குடும்பத்தில் உள்ள யாருக்காவது பெரிய அபாயங்கள் வந்தால் அதை வீட்டு பிராணிகள் வாங்கி கொண்டு தன்னை பலி கொடுத்துக் கொள்ளும் என்பார்கள்

பாசமாக வளர்ந்த பசு எதிர்பாரா விதமாக காலமானால் கூட எதோ பெரிய அபாயத்தை இழப்பை தடுப்பதற்க்காகவே இப்படி நிகழ்துள்ளது என்று இன்று வரை கூட கிராம மக்கள் நம்புகிறார்கள் 


சில நேரங்களில் இந்த நம்பிக்கை சரியாக இருப்பதை அனுபவத்தில் காண முடிகிறது இதே போன்றது தான் வீட்டில் மீன் வளர்க்கும் வழக்கமாகும்

மற்ற பிராணிகளுக்கு இல்லாத ஒரு தனி சக்தி மீன்களுக்கு உண்டு ஒரு மனிதனின் ஆழ்மனதின் எண்ண அதிர்வுகளை உடனுக்குடன் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் அவைகளுக்கு உண்டு

மேலும் கண்ணுக்கு தெரிந்த தெரியாத நல்ல மற்றும் தீய சக்திகளின் தாக்கத்தையும் மீன்கள் தங்களுக்குள் ஈர்த்து கொள்ளும் 


இதனால் வீடுகளில் மீன்களை வளர்ப்பதனால் வீட்டுக் சொந்தக்காரன் பல வகையில் நன்மை அடைகிறான்

உடலாலும் மனதாலும் தெம்பையும் தெளிவையும் அனுபவிக்கும் போது செல்வம் என்பது தானாக வரக்கூடியது

மேலும் சீன வாஸ்து சாஸ்திரம் மீன்கள் செல்வத்தின் சின்னம் என்று சொல்கிறது

சீனாவின் வாஸ்து நமது நாட்டு சூழலுக்கும் ஏற்றது தான் எனவே தாராளமாக மீன்களை வீடுகளில் வளர்க்கலாம்

திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்?

திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்?



இந்திய தேசத் திருமணங்களில், அம்மி மிதித்து அருந்ததி காட்டும் வழக்கம் உண்டு. வசிஷ்டா என்ற பெயருக்கு உயிர்மூச்சுடன் உறுதியான மனம் கொண்டவன் என்ற பொருளும், அருந்ததி என்ற பெயருக்கு கணவனின் எண்ணம் அறிந்து கற்பு நெறியுடன் வாழ்பவள் என்ற பொருளும் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. வஸ்து என்றால் பஞ்சபூதங்கள் என்றும், வசிஷ்தா என்றால் பஞ்சபூதங்களில் ஐக்கியமானவன் என்றும் பொருள் உண்டு. திருமண பந்தத்தில் இணையும் நாள்வரை, மணப்பெண்ணானவள் தன்னையும் தன் உடலையும் காமக்கண்ணுடன் பிறர் பார்த்ததால், திருமண நாளில் தனது உடலை அக்னிக்குள் சமர்ப்பித்து தன்னைப் பரிசுத்தப்படுத்திக்கொள்வதுடன், தன்னைத் திருமணம் செய்துகொள்பவளின் பாவங்களையும் அதே அக்னியில் சாட்சியாக நீக்கி, பரிசுத்தப்படுத்தி, தன் ஆற்றல் எனும் ஆக்ஞை சக்கரத்தை கணவனுக்கு முழுமையாகக் கொடுத்து புருவ மத்தியில் திலகமாக ஏற்றுக்கொள்கிறாள்; கணவனிடம் சரணாகதி அடைகிறாள். பெண்ணின் கழுத்தில் மங்கல நாண் சூடிய கணவன் மணப்பெண்ணைப் பார்த்து, இனி நான் உனது உயிர்மூச்சாகவும் கல்லைப் போல மன உறுதியுடனும் இருந்து உன் வாழ்க்கைக்கு வழிகாட்டுவேன் என்பதை, வசிஷ்ட மகரிஷியின் சாட்சியாக உன் காலை அம்மிமீது வைத்து அதன் சாட்சியாக உன் காலில் மெட்டியைச் சூட்டுகின்றேன் என்று கூறுகின்றான். மணப்பெண்ணானவள், தன் கழுத்தில் மங்கல நாண் சூடிய கணவனுக்கு அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டி அருந்ததியைப் போல் ஏழு ஜன்மங்களிலும் உமக்கு மட்டும் மனைவியாக இருப்பேன் என்று சத்யப்பிரமாணம் செய்கின்றாள். அக்னியில் பிறந்த பெண், அக்னியாலேயே பரிசுத்தப்படுத்திக்கொண்டு ஆணையும் பரிசுத்தப்படுத்தி திருமணம் எனும் தெய்வீக பந்தத்துக்குள் இணைந்து அர்த்தநாரீஸ்வரியாகத் திகழ்கின்றாள்.

Monday, August 22, 2011

காலசர்ப தோஷம் தீராத துயரமா...?

   மூன்று மாதம் இருக்கும் என்று நினைக்கிறேன் முக வாட்டத்துடனும் உடல் சோர்வுடனும் ஒரு இளைஞன் என்னை காண வந்தான் அவனது தந்தையார் ஓரளவு வசதி பெற்றவர் சொந்தமாக குடியாத்தத்தில் ஜவுளிக் கடை வைத்திருக்கிறார் அவருக்கு இந்த இளைஞனும் மற்றொரு பெண்ணும் தான் குழந்தைகள் இவனும் நன்றாக படித்தவன் படித்து முடித்து விட்டு நல்ல வேலை கிடைத்து அமெரிக்கா சென்றான் அங்கே பொருளாதார வீழ்ச்சி நடந்த போது இவனது வேலையும் போய் தாய் நாடு திரும்பி விட்டான்

அதன் பிறகு பல இடங்களுக்கு சென்று வேலை தேடியிருக்கிறான் ஏராளமான நேர்முக தேர்வுகளை சந்தித்தும் இருக்கிறான் ஒன்றும் பயனில்லை கடிதம் எழுதுகிறோம் தொலைபேசியில் அழைக்கிறோம் மின்னஞ்சல் அனுப்புகிறோம் என்று சொன்னார்களே தவிர ஒரு நிறுவனத்தார் கூட அவனை வேலைக்கு அழைக்க வில்லை 
 
 
  ஆயிரம் தான் வீட்டில் வசதி இருந்தாலும் நல்ல வேலையில் இருந்தவனுக்கு தீடிர் என வேலை போய் நான்கு சுவற்றுக்குள் முடங்கி கிடந்தால் மனம் என்ன பாடு படும் தனது சோகத்தை வேதனையை பகிர்ந்து கொள்ளக் கூட ஆளில்லாமல் அவதிப் பட்டிருக்கிறான் தனக்கு தானே சமதானம் தேடி தோற்று போயிருக்கிறான்

அவனது தந்தையார் வேலை கிடைக்காவிட்டால் என்ன கடல் மாதிரி கடை இருக்கிறதே வந்து கல்லா பெட்டியில் உட்க்கார் நீ நாலு பேருக்கு சம்பளம் கொடு என்று ஆறுதலும் சொல்லி பார்த்திருக்கிறார் அவன் மனதில் அமெரிக்க வேலை அலுவலக சூழல் ஆழமாக பதிந்து விட்டதே தவிர வியாபாரம் செய்ய மனம் போக வில்லை

இந்த நிலையில் தனது ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஒரு ஜோதிடரிடம் சென்றிருக்கிறான் அவரும் ஜாதகத்தை ஆழமாக பார்த்து விட்டு தம்பி உன் ஜாதகம் கால சர்ப தோஷம் கொண்டது எனவே உன் வாழ்க்கையில் எந்த கிரகமும் உனக்கு நன்மை செய்யாது வாழ்நாள் முழுவதும் கஷ்டத்தை அனுபவிப்பது தான் உன் தலை விதி உன் தகப்பனார் அழைக்கிறார் என்பதற்காக வியாபாரம் செய்ய நீ போனாலும் நஷ்டம் தான் ஏற்படும் அதனால் இருக்கும் சொத்தை வைத்து கொண்டு அமைதியாக வாழ முயற்சி செய் என்று சொல்லியிருக்கிறார் 
 

  கல்லை சுமந்தவன் தலையில் சம்மட்டியால் அடித்தது போல் ஆகி விட்டது தனது வாழ்க்கையே அவ்வளவு தான் இனி கதிமோட்சம் என்பது இல்லவே இல்லை என்ற முடிவிற்கு வந்து விட்டான் யாருக்கும் உபயோகம் இல்லாத வாழ்க்கையை வாழ்வதை விட வாழாமல இருப்பதே மேல் என்று நினைத்திருக்கிறான்

இந்த நிலையில் என்னை பற்றி யாரோ சொல்ல நேரடியாக வந்து விட்டான் அவன் ஜாதகத்தை அலசி ஆராய்ந்ததில் கால சர்ப தோஷம் இருப்பது தெளிவாக தெரிந்தது ஆனால் அதற்க்காக இவ்வளவு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை அந்த ஜோதிடரின் கூற்று படி இவனுக்கு எந்த கிரகமும் நன்மை செய்யாது என்றால் இவன் வசதியான குடும்பத்தில் பிறந்தது எப்படி? நல்ல கல்வியை கற்றது எப்படி? கற்றதோடு மட்டும் அல்ல சிறந்த வேலையில் அமர்ந்ததும் எப்படி? வேலை போனது கெட்ட நேரம் என்றால் வேலை வாங்கி கொடுத்தது நல்ல நேரம் தானே அப்படி இருக்க எந்த கிரகமும் இவனுக்கு ஒத்துழைக்காது என்பது எந்த வகையில் சரி என்று எனக்கு தோன்ற வில்லை

இந்த கால சர்ப தோஷத்தை பார்த்து நிறைய பேர் அஞ்சி நடுங்குகிறார்கள் செவ்வாய் தோஷத்தை காரணம் காட்டி எத்தனையோ திருமணங்கள் தடை படுவது போல இந்த தோஷத்தையும் காரணம் காட்டி பலரது வாழ்க்கை பந்தாடப் படுகிறது உண்மையில் கால சர்ப தோஷம் என்றால் என்ன? அதை கண்டு ஏன் இவ்வளவு நடுங்க வேண்டும்? அது கெடுதியை மட்டும் தான் செய்யுமா? என்று சிலர் யோசிக்க கூடும் 
 
 
வேறு சிலரோ கால சர்ப தோஷத்தில் சர்ப்ப என்ற வார்த்தை வருவதால் இது எதோ பாம்பு சம்பந்தப் பட்ட விஷயம் என்று நினைக்கிறார்கள் இந்த தோஷத்திற்கும் நம்மோடு வாழுகின்ற பாம்புகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை முதலில் தெளிவு படுத்த விரும்புகிறேன் ராகு கேது என்பது நிழல் கிரகங்கள் மட்டும் அல்ல இரண்டாக துண்டுப் பட்ட பாம்பின் வடிவத்தோடு இருப்பதாகவும் நமது முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் அதனால் தான் ராகு கேது சம்பந்தப் பட்ட தோஷம் என்பதனால் கால சர்ப தோஷம் என்ற பெயர் இதற்கு வந்தது

பொதுவாக ஒரு ஜாதகத்தில் ஜனன லக்கினம் ஜனன ராசி உட்பட அனைத்து கிரகங்களும் ராகு கேதுகளுக்கு நடுவில் அகப்பட்டு கொண்டால் அந்த ஜாதகத்தை கால சர்ப தோஷ ஜாதகம் என்கிறார்கள் இந்த அமைப்பில் மற்ற கிரகங்கள் ஆட்சி உச்சம் பெற்றியிருந்தாலும் கூட அவைகள் நன்மையை தராது மேலும் அந்த கிரகங்களின் உடுமஹா தசை தசா புத்தி நடக்கும் காலம் கூட கேடுடையதாகவே அமையும் என்று பரவலாக நம்பப் படுகிறது

ஆனால் இந்த நம்பிக்கை ஜோதிட ஆய்வு படியும் அனுபவப் படியும் முழுமையான உண்மை இல்லை என்பதே எனது கருத்தாகும் சமத்கார சிந்தாமணி,தேவ கேரளம்,பிருகத் ஜாதகம்,சாராவளி கிரந்தம் ஜாதக அலங்காரம் ஆகிய பழமையான ஜோதிட நூல்கள் ஒருவனின் ஜாதகத்தில் கால சர்ப  தோஷம் அமைந்திருந்தால் அவன் முப்பத்திரண்டு வயது வரையில் பல சோதனைகளையும் தோல்விகளையும் மாறி மாறி சந்திப்பான் அதன் பிறகு அந்த தோஷம் தானாக நிவர்தியாகி நல்ல பலனை கொடுக்க ஆரம்பிக்கும் என்று சொல்கின்றன 
 
 
இந்த நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது அதனால் இவைகள் தான் உண்மை மற்றவைகள் எதற்கும் உதவாதது என்று நான் சொல்ல வரவில்லை எந்த விசயமாக இருந்தாலும் அது புத்தகங்களில் எழுதப்பட்டு இருப்பதனால் மட்டும் உணமையாகி விடாது அந்த கருத்துக்கள் நமது வாழ்விலோ அல்லது நம்மை சார்ந்தவர்கள் வாழ்விலோ எந்த அளவு சரியாக நடந்துள்ளது என்பதை அனுபவத்தில் ஆராய வேண்டும்

கால சர்ப தோஷமுடைய நிறைய ஜாதகங்களை நான் ஆராய்ந்து இருக்கிறேன் அவர்கள் வாழ்க்கையையும் பல வருடமாக கவனித்தும் வருகிறேன் பழமையான நூல்கள் சொல்லுகிறப்படி சில காலங்கள் அவர்கள் கஷ்டத்தை அனுபவிப்பது என்னவோ உண்மை தான் ஆனால் மீதமுள்ள காலத்தில் பல வெற்றிகளையும் சந்தோசங்களையும் அவர்கள் தொடர்ந்து அனுபவித்து வருகிறார்கள்

கடவுளின் படைப்பில் துன்பம் மட்டுமே ஒருவனை தொடர்ச்சியாக தொடர்வது இல்லை பல நேரங்களில் வெற்றியும் இன்பமும் சந்திக்க வேண்டிய நிலையும் வருகிறது அதே போலவே இன்பம் மட்டுமே ஒருவனது முழு வாழ்வாக ஆகி விடாது

இங்கிலாந்து மகாராணி மனதிலும் சோகம் உண்டு தெருவோரத்தில் வாழ்பவனும் ஆனந்தம் அடைவதுண்டு எனவே தேவை இல்லாமல் கால சர்ப தோஷத்தை கண்டு அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை அதற்காக வாழ்வை இழக்க வேண்டிய தேவையும் இல்லை

ஏழரை சனிக்கு நீல மலர் பரிகாரம்

ஜோதிடம் ஜாதகம் இவைகளை எதிர்ப்பவர்கள் மூட நம்பிக்கை என சாடுபவர்கள் ஒரு குற்ற சாட்டை முன் வைக்கிறார்கள் பிரபஞ்சம் என்பது எல்லை இல்லாதது எங்கும் விரிந்தது கணக்கிட்டு சொல்ல முடியாத அளவிற்கு பிரம்மாண்டமானது அதில் நமது சூரிய குடும்பம் என்பது ஒரு சிறிய பகுதி அந்த சிறிய பகுதியில் பூமி என்பது ஒரு ஆரஞ்சி பழ அளவு தான் ஆரஞ்சி பழத்தின் மேல் சிற்றெறும்பு ஊர்வதை போல ஏன் அதை விட நூறு மடங்கு சிறிய பொருள் போல உள்ளவன் தான் மனிதன் அவனை எங்கோ ஒரு மூலையில் பிரம்மாண்டமாக இயங்கி கொண்டிருக்கும் கிரகங்கள் தேடி வந்து நல்லது கெட்டதை கொடுக்குமா? அப்படி கொடுக்க வேண்டிய அவசியம் தான் அவைகளுக்கு என்ன? அதனால் அவைகள் அடையும் நன்மை அல்லது தீமை தான் என்ன என்று கேட்கிறார்கள்

எந்த விளக்கத்தை சொன்னாலும் ஏற்று கொள்ள மறுக்கும் நாத்திகவாதிகள் மட்டும் இந்த கேள்வியை கேட்ப்பார்கள் என்றால் அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை காரணம் சுவற்றை நோக்கி பேசப்படும் வார்த்தைகளுக்கு பெருமை இல்லை ஆனால் நம்மை போன்ற ஆத்திகர்களும் இந்த கேள்வியை கேட்கிறார்கள் அல்லது கேட்க்க விரும்புகிறார்கள் அதனால் விளக்கம் சொல்ல வேண்டிய தார்மிக கடமை நமக்குண்டு


 சூரிய சக்தியால் தான் பூமியில் உயிர் சலனம் இது வரை தொடர்ந்து வருகிறது என்பது நாம் அறியாதது அல்ல மரம் செடி கொடி மலர் துவங்கி மனிதன் வரையிலும் சூரிய சக்தியை பெறா விட்டால் மரணம் நிச்சயமாகி விடுகிறது ஒரு சிறிய புல் பூண்டுக்கு கூட ஆயிரம் லட்சம் காததூரம் இருக்கின்ற சூரியனின் சக்தியை கிரகித்து கொள்ளும் ஆற்றல இருக்கும் போது மனித உடம்பிற்கு அந்த ஆற்றல் இருக்காதா இருக்க கூடாத என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும் வேண்டுமானால் இப்படி சொல்லலாம் சூரிய வெப்பம் பூமியை நோக்கி வருகிறது அது ஊயிர்களின் மேல் விழுகிறது அது தான் சூரிய சக்தியை உயிர்கள் பயன்படுத்திக் கொள்ள காரணமாக இருக்கிறதே தவிர ஜீவ சரிரங்கள் சூரிய வெம்மையை ஈர்க்க வில்லை என்று வாதிடலாம்

வெப்பத்தை ஈர்க்கும் சக்தி சரிரங்களுக்கு இல்லை என்றால் சூடானது மேலுடம்போடு நின்ருவிடுமே தவிர உள்ளுக்குள் சென்று உள்ளுறுப்புகளை தாக்கவே தாக்காது ஆனால் நமது உயிர் வாழ்க்கை அனுபவத்தில் சூடும் குளிர்ச்சியும் நம்மை உள்ளும் புறமும் தாக்குவதை நன்றாகவே அறிவோம் சூரிய சக்தியானது எப்படி தங்கு தடை இல்லாமல் பூமியால் ஈர்க்கப் படுகிறதோ அதே போலவே தான் மாற்ற கிரகங்களின் தாக்கங்களும் பூமியின் மீது ஆட்சி செலுத்துகின்றன 


மனித உடம்பில் காலை நேரத்தில் சீதளமும் மதிய நேரத்தில் பித்தமும் மாலை நேரத்தில் வாதமும் மேலோங்கி நிற்பதாக இந்திய வைத்திய சாஸ்திரம் சொல்கிறது அதே போலவே ஒவ்வொரு வினாடியும் கூட நமது உடம்பிற்குள் பல ரசாயன மாற்றங்கள் நடந்து வருகிறது இந்த ரசாயன மாற்றங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான கிரக ஆற்றல்களை உள்ளிழுக்க வல்லது உதாரணமாக கம்பீரமான ஆண் மகனை பார்த்து ஒரு பெண் மையல் கொள்ளும்போது அவளுடைய உடம்பு சுக்கிரனின் ஆற்றலை அதிகப்படியாக ஈர்க்கிறது இப்படி தான் எங்கோ இருக்கும் கிரகம் மனிதனை ஆட்டுவிப்பதாக இந்திய ஞானிகள் கருதுகிறார்கள்

பொதுவாக பூமிக்கு வருகின்ற கிரகங்களின் அதிர்வாற்றல் மனிதனின் மூளையை நேரடியாக தாக்குகிறது மூளையிலிருந்து படிப்படியாக உடம்பிற்குள் பரவி நாடி நரம்பெங்கும் நிறைந்து மனிதனின் சிந்தனையை செயலை கட்டுப்படுத்துகிறது

உதாரணமாக ஒருவனுக்கு ஏழரை சனி அல்லது அஷ்டமத்து சனி நடப்பதாக வைத்து கொள்வோம் சனிக்கிரகத்தின் ஆற்றல் அவனது தலையில் துவங்கி பாதம் வரையில் மிக மெதுவாக பரவுகிறது இப்படி பரவுகின்ற நேரம் அந்த மனிதனின் எண்ணத்திலும் செயலிலும் இயல்பான நிலை குறைந்து மாறான நிலை அதிகப்படியாக செயல் படுகிறது அதாவது அவனுடைய உடல் சனிக்கிரகத்தின் தாக்குதலை தாங்க கூடியதாக இருந்தால் பாதிப்புகளிலிருந்து தப்பித்துக் கொள்கிறான் சக்தி குறைவாக இருந்தால் மாட்டிக் கொள்கிறான் 


 இப்படி மாட்டும் போது தான் பதற்றப்பட்டோ ஆசை வயப்பட்டோ கோபப்பட்டோ மனிதன் சில காரியங்களை செய்து துக்கத்திலும் சோகத்திலும் அகப்பட்டு கொள்கிறான் கிரகங்களின் ஈர்ப்பு என்பது ஒவ்வொரு வினாடியும் நடந்து கொண்டே இருக்கும் சங்கதி அதிலிருந்து தப்பித்துக் கொள்ள எந்த மனிதனாலும் ஆகாது நல்லதோ கெட்டதோ கிரகங்கள் தருகின்ற பரிசை மனிதன் பெற்று தான் ஆக வேண்டும்

இது தான் உண்மை நிலை எனும் போது கிரகங்களின் கொடிய பலனை பரிகாரங்கள் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று சொல்வது எந்த வகையில் சரியாகும் பரிகாரங்கள் என்பதே மனிதனையும் மனித மனதையும் ஏமாற்றுகின்ற வேலைதானே என்று சிலர் நினைப்பது தெரிகிறது

எனது அனுபவத்தை பொருத்தவரை பரிகாரங்கள் என்பது பயனுடையதாக இருக்கிறதே தவிர பயனற்று இல்லை அதாவது சரியான முறையில் இந்திய ஞானிகள் அல்லது சித்தர்கள் வகுத்து தந்தப் படி பரிகாரங்களை செய்தால் எப்பொழுதும் வெற்றியை தவிர தோல்வியே இல்லை நமது சித்த புருஷர்கள் ஒரு கிரக தோஷம் என்றால் உடனே பூஜை போடு படையல் செய் என்று சொன்னதில்லை அந்த தோஷங்களுக்கு பண்டைய விஞ்ஞானப் படி வழி காட்டினார்கள் 


உதாரணமாக ஏழரை சனி நடக்கின்ற போது திருநள்ளாறு போ காகத்திற்கு எள்ளுஞ்சாதமும் வை என்று மட்டும் சொல்ல வில்லை தலை முதல் கால் வரை சனி ஓரையில் சனிக்கிழமையில் உடம்பு முழுவதும் நல்லெண்ணை பூசி பத்து நிமிடமாவது வெளிக்காற்றில் நின்று குளி என்றும் சொல்கிறார்கள்

இதற்கு காரணம் என்ன? நல்லெண்ணெய் எள்ளிலிருந்து தயாரிக்கப்படுவது தானியங்களில் எள்ளால் மட்டும் தான் சனிகிரகத்தின் ஆற்றலை உள்ளே இழுக்காமல் வெளியில் தள்ள இயலும் அதனால் அந்த எண்ணையை சனிக்கிழமை உடல் முழுவதும் பூசிக் கொண்டு வெட்ட வெளியில் நிற்கும் போது சனிக்கிரகத்தின் ஆற்றலை உள்ளுக்குள் ஈர்க்காத தன்மை வந்தமைகிறது

இது பழங்கால ரசாயன முறை அதே நேரம் நீல நிற மலர்களை உடம்பில் படும்படியாக அணிந்து கொள்ளுமாறும் சொல்லப்படுகிறது இதுவும் சனியின் ஆற்றலை நமது உடம்பு ஈர்க்காமல் தடுக்கிறது அப்படி தடுக்கப் படும்போது ஏழரை சனியின் அல்லது அஷ்டமத்து சனியின் கொடுமை குறைகிறது அதாவது சனியால் நமது புத்தி தடுமாறாமல் தடுக்கப் படுகிறது அதன் பிறகு ஏழரை சனியின் கொடுமை பெரியதாக இருக்காதல்லவா 


 இப்படி பட்ட விஞ்ஞான பூர்வமான பரிகாரங்கள் நமது முன்னோர்களால் நிறைய சொல்லப் பட்டுருக்கிறது சந்திரனின் ஆதிக்கம் அதிகமாக இருப்பவர்கள் பயந்தவர்களாகவும் குழப்ப வாதிகளாகவும் இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது இந்த சந்திரனின் கதிர் வீச்சு கட்டுப் படுத்தப் பட்டு ஒரு மனிதனுக்கு கிடைக்குமானால் அவன் ஆற்றல் மிக்கவனாக மாறி விடுவான் அதற்கு நமது முன்னோர்கள் சொல்லுகின்ற பரிகாரம் என்ன தெரியுமா மிகவும் சுலபமானது சட்டன்று கேட்டால் சிரிக்கவும் கூறியது சுண்டைக்காய் இருக்கிறதே சுண்டைக்காய் அதன் பூவை தினசரி பறித்து சட்டை பையிலோ அல்லது உடம்பில் எந்த பகுதிலோ நெருக்கமாக வைத்துக் கொண்டால் சந்திரகிரகத்தின் வீச்சு தன்மையை அது கட்டுப்படுத்தி விடுமாம்

இது சிரிக்க கூடிய விஷயம் அல்ல சிந்திக்க கூடிய விஷயமும் ஆகும் தற்கொலை செய்து கொள்ளும் மனோபாவத்தில் என்னிடத்தில் வருகின்ற நிறைய பேருக்கு சுண்டைக்காய் பூவை இன்னதென்று சொல்லாமல் தாயத்தில் போட்டு கொடுத்திருக்கிறேன் அவர்களும் அதை பெற்ற இரண்டு மூன்று நாட்களில் புதிய தெளிவை அடைந்திருகிறார்கள் அதானால் நமது முன்னோர்கள் கண்டுபிடித்த ஜோதிடமும் பரிகாரமும் ஒருவித விஞ்ஞானமே தவிர ஏமாற்று வேலை அல்ல

இப்படி எளிய சுலபமாக கிடைக்க கூடிய சில அறிய வகை தாவரங்களை முறைப்படி பயன் படுத்தி ஏராளமான நன்மைகளை மனிதன் பெறலாம் ஆனால் மனித திருவிளையாடலால் இன்று பல வகை தாவர இனங்கள் அரிதாக போய்விட்டது அவைகளை கண்டு பிடித்து பயன் பாட்டிற்கு கொண்டுவருவதற்குள் அதிகப்படியான செலவு என்பது தவிர்க்க முடியாததாக இருக்கிறது

பழமையான சென்னை


மயிலாப்பூரில் உள்ள பீச் ஹவுஸ், தற்போது ராணி மேரி கல்லூரி வளாகமாக செயல்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் வக்கீல் பிலகிரி ஐயங்கார் பீச் ஹவுசில்

வசித்தார். பின்னர் எஸ்.சுப்பிரமணிய ஐயர் என்ற மணி ஐயர் இந்த வீட்டுக்கு உரிமையாளரானார்.
மணி ஐயர் 1869ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டின் புகழ்பெற்ற முன்னணி வக்கீலாக இருந்தார். பின்னர் 1888ம் ஆண்டு அரசு வக்கீலானார். தனது திறமையால்

படிப்படியாக வளர்ந்து 1891ம் ஆண்டு துணை நீதிபதி பொறுப்பேற்றார். பின்னர் 1895ம் ஆண்டு நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 1907ம் ஆண்டு வரை

தலைமை நீதிபதியாக பணியாற்றிய இவர், பார்வை கோளாறு காரணமாக ஓய்வு பெற்றார். மணி ஐயர் இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினராகவும், சென்னை

பல்கலைக்கழகத்தின் செனட் சபையில் உறுப்பினராகவும் இருந்தார்.
மணி ஐயருக்கு பணிச்சுமை அதிகமாக இருந்த நேரத்தில் பீச் ஹவுஸ் அமைதியைத் தந்தது. அவர் வசித்த பீச் ஹவுஸ் அழகான பால்கனிகளுடன் சிறப்பாக

வடிவமைக்கப்பட்டிருந்தது. தற்போது பீச் ஹவுஸ் ராணி மேரி கல்லூரி வளாகமாக செயல்பட்டு வருகிறது.
1932ம் ஆண்டு லட்சுமணசுவாமி முதலியார் என்பவர் கீழ்ப்பாக்கத்தில் தன்வந்திரி மாளிகையைக் கட்டினார். ராமசாமி, லட்சுமணசுவாமி முதலியார் ஆகியோர்

இரட்டையர்கள். ராமசாமி முதலியார் வக்கீலாகவும், லட்சுமணசுவாமி முதலியார் மருத்துவராகவும் பணியாற்றினர்.
லட்சுமணசுவாமி முதலியார் சென்னை மருத்துவ கல்லூரியில், இந்தியாவின் சார்பில் முதல் பிரின்சிபாலாக பதவி வகித்தவர். பின்னர் சென்னை

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பெறுப்பேற்றார். இவர் மருத்துவ பணியில் சிறந்து விளங்கியதற்காக இந்திய அரசின் 'பத்ம விபூஷன்' விருதை பெற்றார்.

ராமசாமி முதலியார் வக்கீலாக இருந்து கொண்டு சமூக சேவை மற்றும் அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். சென்னை மேல்சபையில் எம்.எல்.சி., பதவி

வகித்துள்ளார்.
சென்னையில் மருத்துவ பணியாற்றி வந்த லட்சுமணசுவாமி முதலியார் தன்வந்திரி மாளிகையை கட்டினார். சகோதரர்கள் இருவரும் இந்த மாளிகையில் வசித்து

வந்தனர். இடப்பற்றாக்குறை காரணமாக ராமசாமி முதலியார் வேறு இடத்துக்கு குடிபெயர்ந்தார். தற்போது ராமசாமி முதலியாரின் வாரிசுகள் இந்த மாளிகையின்

உரிமையாளர்களாக உள்ளனர்.
 


நடிகர் திலகம் சிவாஜியின் மகன்கள் தற்போது வசிக்கும் அன்னை இல்லத்தை, ஐ.சி.எஸ்., அதிகாரி ஜார்ஜ் டி.போக் என்பவர் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில்

கட்டினார். இருபதாம் நூற்றாண்டின் கலையம்சத்துடன் இந்த வீட்டின் முகப்பை ஜார்ஜ் போக் அமைத்தார். இவரின் நினைவாக அந்த வீட்டின் சாலைக்கு 'தெற்கு

போக்' சாலை என, அப்போது பெயரிடப்பட்டது.
பின்னர் இந்த அன்னை இல்லத்தை குர்மா வெங்கட ரெட்டி நாயுடு என்பவர் வாங்கினார். அடுத்ததாக இந்த இல்லத்தை இஸ்லாமிய குடும்பம் ஒன்று வாங்கியது.

அவர்களிடமிருந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1959ம் ஆண்டு இந்த வீட்டை வாங்கி 'அன்னை இல்லம்' என பெயரிட்டார்.
தற்போது இந்த அன்னை இல்லத்தில் சிவாஜியின் மகன்கள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நடிகர் திலகர் சிவாஜியின் நினைவாக விளங்கும் இந்த வீட்டை,

அவரின் வாரிசுகள் பராமரித்து வருகின்றனர். சிவாஜியின் மறைவுக்கு பிறகு இந்த வீட்டின் சாலைக்கு 'சிவாஜி கணேசன் சாலை' என பெயர் மாற்றம்

செய்யப்பட்டது.

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் திருவல்லிக்கேணியில் வசித்த வீட்டை, தற்பொழுது தமிழக அரசு பராமரித்து வருகிறது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்காக

பிரிட்டிஷ் அரசால் 1908ம் ஆண்டு தேடப்பட்டு வந்தார். அப்போது பாரதியார் புதுச்சேரியில் வசித்து வந்தார்.
பின்னர் 1920ம் ஆண்டு,பாரதி சென்னைக்கு வந்து சுதேசமித்திரன் பத்திரிகையில் பணியாற்றினார். அப்போது, திருவல்லிக்கேணியில் ஒரு அறை, மற்றும்

சமையலறை கொண்ட சிறிய வீட்டில் தமது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார்.
இந்த வீட்டில் இருந்த போது பாரதியார் அடிக்கடி பார்த்தசாரதி கோயிலுக்கு சென்று வருவார். ஒருமுறை கோயிலில் யானை தாக்கியதால் நோய்வாய்ப்பட்டார்.

பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டு பாரதி இறந்தார்.
பாரதியாரின் இறப்புக்கு பிறகு இந்த வீடு பலரது கைக்கு மாறியது. வீட்டின் அமைப்பிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. 



பின்னர் இசென்னையில் பிரிட்டிஷார் கட்டிய கட்டடங்கள் அனைத்துக்கும் ஆங்கிலத்தில் தான் பெயர் வைக்கப்பட்டது. பின்னரே அந்த கட்டடங்களுக்கு தமிழ்

பெயர்கள் சூட்டப்பட்டன. அந்த வகையில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பிராடி காஸில் கட்டடத்துக்கு தமிழில் தென்றல் என பெயர் வைத்துள்ளனர். அதில்

தற்போது இசைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.

இந்த கட்டடம் ஜேம்ஸ் பிராடி என்பவரால் 1796ம் ஆண்டு கட்ட ஆரம்பித்து 1798ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 11 ஏக்கர் நிலம் இந்த கட்டடத்துக்கு

ஒதுக்கப்பட்டது. 1801ம் ஆண்டு அடையாறு ஆற்றில் ஏற்பட்ட படகு விபத்து காரணமாக இந்த வீட்டை ஜேம்ஸ் பிராடி அரசாங்கத்துக்கு விற்றார்.

பி.எஸ்.குமாரசாமி ராஜா மற்றும் சில நீதிபதிகள் ஆகியோர் வசம் இந்த வீடு மாறி, மாறி வந்தது. 1948ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மத்திய கர்நாடக

இசைக்கல்லூரி, 1956ம் ஆண்டு முதல் இந்த கட்டடத்தில் செயல்பட துவங்கியது. இதில் முசிறி சுப்பிரமணிய அய்யர், டி.பிருந்தா மற்றும் திருபாம்புரம்

சுவாமிநாத பிள்ளை ஆகிய பிரபலங்கள் ஆசிரியர்களாக பணியாற்றினர். நீண்ட காலம் ஆனதால் இந்த கட்டடத்தின் சுவர்கள் சேதமடைந்து வருகின்றன.

ஆனாலும் இதன் கவர்ச்சி மட்டும் இன்னும் மாறாமல் உள்ளது.ந்த வீட்டை தமிழக அரசு வாங்கியது. பாரதியின் நினைவாக இந்த வீட்டை அருங்காட்சியமாக

தமிழக அரசு மாற்றியுள்ளது.

பக்தர்களை காக்கும் பார்த்தசாரதி
----------------------------------
நம் கோரிக்கைகள் நியாயமானதாக இருந்தால், அவை பார்த்தசாரதியின் துனையோடு நிறைவேறும் என்பது உண்மை. மிக மோசமான சூழலுக்கு தள்ளப்பட்ட

பக்தர்களை கை கொடுத்து காப்பாற்றுவார் என்ற அபாரமான நம்பிக்கையும், கோரிக்கைகளை நிறைவேற்ற தவறாதவர் என்ற பெருமை பெற்றவர் பார்த்தசாரதி

பெருமாள். பார்த்தனுக்கு சாரதியாக விளங்கியதால், பார்த்தசாரதி என்ற பெயர் பெற்றார். மகாபாரதத்தில் அர்ஜூனனுக்கு சாரதியாக வந்த கிருஷ்ணருக்கு; போரில்

விழுப்புண் ஏற்பட்டு, முகத்தில் தழும்பு ஏற்பட்டது. தர்மத்தை நிலைநிறுத்த போரில் ஆக்ரோஷ மீசையுடன், வில் அம்புகளோடு களமிறங்கினார். அப்போது ஏற்பட்ட

காயங்களால் வீரத்தழும்புகள் ஏற்பட்டது. அந்த தோற்றம் தான் திருவல்லிக்கேனி பார்த்தசாரதி பெருமாள். எங்கும் காண முடியாத காட்சியை பக்தர்கள் இங்கு

தரிசிக்கின்றனர். தாயார் பாமா, ருக்மணி சமேதரராக பார்த்தசாரதி வீரத்தழும்புகளோடு, மீசையுடன் காட்சியளிக்கிறார்.
கோவில் ஸ்தலபுராணம் பிருந்தாரண்ய மகாத்மியம் என்ற அத்தியாயத்தில் எழுதப்பட்டுள்ளது. பிருந்தம் என்பது துளசியையும், ஆரண்யம் என்பது காடு என்பதை

குறிப்பிடுகிறது. அதற்கேற்ப இப்பகுதி முன்பு துளசிக்காடாக காட்சியளித்தது.
திருவல்லிக்கேணி பகுதியை சுமதி என்ற அரசன் ஆண்டார். தேரோட்டியாக இருந்த பெருமாளின் உருவத்தை காண; நீண்ட காலமாக தவமிருந்தார். கோரிக்கையை

ஏற்ற சுவாமி, அசரீரியாக தகவல் தெரிவித்தார். அதன் பேரில் பிருந்தாரண்யத்துக்கு மன்னர் சென்று பார்த்த போது அவருக்கு பார்த்த சாரதியாக பெருமாள் ஒரு

கையில் சங்கையும், மற்றொரு கையில் பாதாரவிந்தந்தோடும் காட்சியளித்தார்.
இக்கோவில் 800 ம் ஆண்டை சேர்ந்த பழமையானது. கோவில் வளாகத்தில் ஏராளமான கல்வெட்டுகள் இடம் பெற்றுள்ளன. கோவிலுக்கு அளித்த கொடைகள்,

அரசர்கள் மேற்கொண்ட பணிகள் பற்றி இக்கல்வெட்டுகள் தகவல் தருகின்றன. மகாலட்சுமி, பூதேவித்தாயார், நரசிம்மபெருமாள், வராகநாராயணப்பெருமாள்,

சேஷன், கிருஷ்ணன், ருக்மணிதேவி, அனிருத்ரன், சாத்திகையாழ்வார் உள்ளிட்ட விக்கிரகங்கள் உள்ளன. 11 ஆழ்வார்களுக்கு உற்சவங்கள் நடந்தாலும்;

வேதவல்லிநாச்சியாருக்கென்று தனியாக உற்சவம் நடத்தப்படுகிறது.

கோவிலைப்பற்றி திருமங்கையாழ்வார் பத்து பாசுரங்களையும்; பேயாழ்வார், திருமழிசையாழ்வார் தலா ஒரு பாசுரமும் பாடியுள்ளனர். அல்லிக்குளம் கோவிலின்

புஷ்கரணியாகும். வைணவர்களின் வரம் தீர்க்கும் கோவிலாக திகழ்கிறது. அதனால் பணி நிமித்தமாக நாடு முழுக்கச் சுற்றினாலும், பார்த்தசாரதியை

ஆண்டுக்கொருமுறை வந்து தரிசனம் செய்துவிட்டு போக பக்தர்கள் யாரும் தயங்குவதில்லை.

ஆங்கிலேயர்களுக்கு மதராஸ் அறிமுகமாவதற்கு பல நூற்றாண்டுக்கு முன்பே மதராசப்பட்டினம் தமிழகத்தின் வடநாடாக அறிமுகமாகியிருந்தது.
அப்போது தமிழகம் மட்டுமல்லாமல், நாட்டின் பல பகுதிகளிலிருந்து; மதராஸிலுள்ள கோவில்களை வழிபட ஏராளமான பக்தர்கள் வருகைபுரிந்தனர். அதே போல்

கிறித்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் வழிபாட்டுத்தலங்கள் ஏராளமாக இருந்தது. சென்னையைப் போல உலகில் வேறெங்கும் இது போன்று

மும்மதத்தினருக்கேற்ற வழிபாட்டுத்தலங்கள் ஒரே பகுதியில் இல்லை என்பது சென்னைவாசிகளுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்.
அங்கப்பநாயக்கன் தெருவில் 8ம் நூற்றாண்டின் பெரிய மசூதி உள்ளது. ஆற்காடு நவாப் 19 ம் நூற்றாண்டில் கருங்கற்களால் அழகுற கட்டிபுதுப்பொலிவு

ஏற்படுத்தினார். கோரல் மெர்ச்சென்ட் தெருவில் யூதர்கள் தொழுவதற்காக சர்ச் இருந்தது. அதே போல் ஆர்மேனியர்களுக்காக 1642ல் செயின்ட் மேரி ஆப்தி

ஏஞ்சல்ஸ் கதீட்ரல் காபுச்சியன் பாதிரியாரால் கட்டப்பட்டது. 1810 ல் டேவிட்சன் தெருவில் பிராட்டஸ்டன்ட் சர்ச் கட்டப்பட்டது. இது தவிர பார்சிகளுக்கும்,

யூதர்களுக்கும், ஆர்மேனியர்களுக்கும், முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் மதராசபட்டணத்தில் வழிபாட்டுத்தலங்கள் ஏராளமாக அமைந்திருந்தன.
சரித்திரத்தொன்மை வாய்ந்த மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலும், திருவல்லிக்கேணி பார்த்தசாõரதி பெருமாள் கோவில், மருந்தீஸ்வரர் கோவில்கள்

நூற்றாண்டுகள் கடந்தும், இன்றளவும் பக்தர்கள் அதிக அளவில் வழிபாடு செய்து வரும் வழிபாட்டுத்தலங்கள் ஆகும்.
பார்த்தசாரதி பெருமாள் சம்பிரதாயத்திலுள்ள மற்ற சுவாமிகளை போலல்லாமல், வித்தியாசமான மீசையோடு, முகத்தில் தழும்புகளோடு காட்சியளிக்கிறார்.

மகாபாரதத்தில் அர்ஜூனனுக்கு தேரோட்டியாக வந்தபோது நடந்த நிகழ்வுகளை பிரதிபலிக்கும் வகையில் சுவாமி உருவம் அமைந்துள்ளது. கோவில் <<9ம்

நூற்றாண்டில் உருவானதாக வரலாற்றுச்சான்றுகள் குறிப்பிடுகின்றன. கோவிலின் திருக்குளத்தில் அல்லிமலர்கள் நிறைந்திருந்ததால், திருஅல்லிக்கேணி என்ற

அழைக்கப்படுகிறது. பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவிலாகும்.
மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோவில் பற்றி ஆறாம் நூற்றாண்டு இலக்கியங்களில் குறிப்பு உள்ளது. சிவன், பிரம்மனின் தலையைக் கொய்து

கையிலேந்தி நின்றதால், கபாலீஸ்வரர் என்றழைக்கின்றனர். இது குறித்த விவரம் ஸ்கந்தபுராணம், கூர்மபுராணம், வராஹபுராணங்களில் குறிப்பிட்டுள்ளது.

திருஞானசம்பந்தர், திருமழிசை ஆழ்வாரால் பாடப்பட்ட ஸ்தலம்.
அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர் ஆகிய மூவரால் பாடப்பட்ட ஸ்தலம் திருவொற்றியூர் கோவில்; தொண்டை மண்டல 32 சிவ ஸ்தலங்களில் முக்கியமானது.

சோழர் காலத்தில் கட்டப்பட்டது. பாண்டிய அரசன் ஜடவர்மன் திரிபுவனசக்கரவர்த்தி சுந்தரபாண்டித்தேவனால் கட்டப்பட்டது திருமுல்லை வாயில். மூலவராக

மாசிலாமணீஸ்வரர் காட்சியளிக்கிறார்.
ராமாயணத்தை எழுதிய வால்மீகியால் வழிபாடு செய்யப்பட்ட மருந்தீஸ்வரர் கோவில் புரதானமானது. இங்கு தியாகராஜ சுவாமிகளின் உருவச்சிலை உள்ளது.

இக்கோவில் முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. சைவமும், வைணவமும் தழைக்கவும்; இந்து ,கிறிஸ்தவ, இஸ்லாமிய மதம் தழைக்கவும் ஏராளமான

வழிபாட்டுதலங்களை அமைத்த நம் முன்னோர் பெருமை சேர்த்துள்ளனர். அதை சரியான முறையில் பராமரித்து நம் பாரம்பரிய பெருமையை நாம் காப்போம்.

பாரம்பரிய சின்ன பாதுகாப்பு
-----------------------------
தமிழக அரசின் முயற்சியால் சென்னை மாநகரின் பல பாரம்பரிய கட்டடங்கள் புதுப்பொலிவு பெற்று வருகின்றன. அவற்றில் தமிழ்நாடு காவல்துறை தலைமை

அலுவலகமும் ஒன்று.

தற்போது காவல்துறை தலைமை அலுவலகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மிளிர்கின்றது. புதிய கட்டடமும் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில்

பழைய கட்டடத்தின் பாணியிலேயே கட்டப்பட்டுள்ளது. பழமையையும் பாரம்பரியத்தை பேணிகாத்து வருகிறது சென்னை மாநகரம் என்பதை இது நிரூபிக்கும்

வகையில் அமைந்துள்ளது.

கடற்கரை சாலையில் உள்ள நேப்பியர் பாலத்தை மேம்படுத்தும் வகையில் அதை போலவே புதிதாக இரண்டாவது நேப்பியர் பாலமும் அமைக்கப்பட்டது. இரண்டும்

ஒரே மாதிரி தோற்றம் அளிப்பது சென்னை மாநகர மக்களின் மனதை கவர்ந்துள்ளது.

சென்னையில் உள்ள பாரம்பரியம் மிக்க செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் வெளிப்புறம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காண்போர் மனதை கொள்ளை

கொள்கிறது. சென்னை கன்னிமாரா நூலகத்தின் பழைமையான கட்டடமும், 2007 ஆம் ஆண்டு பழையவடிவமைப்பு மாறாமல் புதிப்பிக்கப்பட்டது. மேலும் கடந்த

சில ஆண்டுகளாவே சென்னையில் உள்ள மே தின பூங்கா, மை லேடி பூங்கா, பனகல் பார்க், டாக்டர் நடேசன் பூங்கா போன்ற அனைத்து பூங்காக்களும்

புதுப்பிக்கப்பட்டு சென்னையை பசுமையாக்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது.

சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள நடைபாதை, புல்வெளி போன்ற பகுதிகள் அழகுபடுத்தப்பட்டுள்ளதும் காண்போரை மகிழ்விக்கின்றன. இதைபோன்ற

சென்னை மாநகரத்தின் பழைமையான பாரம்பரியமிக்க நினைவு சின்னங்கள், கட்டடங்கள், சிலைகள் போன்றவற்றை தொடர்ந்து பராமரிக்கவும், பாதுகாக்கவும்,

பேணிக்காக்கவும் சென்னை பாரம்பரிய சின்னங்களுக்கான ஒரு பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்பது சென்னை மக்களின் நீண்ட கால கோரிக்கை.

சென்னப்பட்டினமும், மதராசப்பட்டினமும்
-----------------------------------------
சென்னப்பநாயக்கன் பட்டினம்தான் சென்னைப்பட்டினமாக திரிந்தது; ஆங்கிலேயர்கள் வந்தபிறகே, சென்னைப்பட்டினமும், மதராசப்பட்டினமும் தோன்றின.

சென்னைப்பட்டினமும், மதராசப்பட்டினமும் தனித்தனியே இருந்து, குடியிருப்புகள் அதிகரித்தபின் ஒரே நகரமாக, நிர்வாக வசதிக்காக ஆங்கிலேயர்களால்

மதராசப்பட்டினம் என மாற்றப்பட்டது.
இதுபோன்ற ஏராளமான தகவல்கள் சென்னையைப் பற்றியும், மெட்ராஸ் எனப்படும் மதராசப்பட்டினத்தைப் பற்றியும் உலவி வருகின்றன. ஆங்கிலேயரே

மதராசப்பட்டினத்தை தோற்றுவித்ததாகவே பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது.
ஆனால், "மதராசப்பட்டினமும், சென்னைப்பட்டினமும் ஏற்கனவே இருந்தவைதான். இரண்டுமே தனித்தனி குடியிருப்புகள். ஆங்கிலேயர் வருகைக்கு முன்னரே

இவ்விரு குடியிருப்புகளும் இருந்தன என்ற கருத்தை ஆய்வாளர் நரசய்யா வலுவான ஆதாரங்களுடன் முன்வைக்கிறார்.
"மதராசப்பட்டினம்' நூலில், ஆசிரியர் <உரையில் மதராசப்பட்டினம் என்ற நூலின் தலைப்புக்கான காரணத்தை விளக்கும் போது, இதுதொடர்பாக பல்வேறு

ஆதாரங்களை முன்வைக்கிறார் நரசய்யா. அந்த ஆதாரங்களின் படி, இரு பட்டினங்களுமே ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் இருந்தன என்பது உறுதியாகிறது.
அந்நூலிலிருந்து....
இவ்வூரின் பெயரை சென்னை என மாற்றியபோது கூட பல சரித்திர ஆசிரியர்கள் அதை எதிர்த்தனர். சரித்திரத்தில் பல விஷயங்கள் அவ்வப்போது

ஆராய்ச்சியாளர்களால் வெளிக்கொணரப்பட்டாலும், எத்தனையோ விஷயங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் புதையுண்டு கிடக்கின்றன. எனவே, எதையும்

அறுதியிட்டுக் கூற முடியாது.
ஐரோப்பிய குறிப்புகளின் படி, கரையோரத்தில் மதராசப்பட்டினம், சென்னப்பட்டினம் என்று இரண்டு ஊர்கள் இருந்தன எனத் தெரிகிறது. சிலர் கூற்றுகள் படி, தாமரல

ஐயப்பா(தாமரல குடும்பத்தாரிடம் இருந்துதான் ஆங்கிலேயர்கள் நிலம் வாங்கி கோட்டை கட்டினர்) ஆங்கிலேயர்களை தன் தந்தையின் நினைவாகச்

சென்னபட்டினம் என பெயரிட வேண்டிக் கேட்டுக்கொண்டதாக சொல்லப்படுவதற்கு, ஆதாரப்பூர்வமான குறிப்புகள் காணக்கிடைக்கவில்லை.
1658லிருந்து 1662 வரை ஏஜென்டாக இருந்த சேம்பர்ஸ் என்பவர் குறிப்பு இதற்கு மேற்கோளாகக் காட்டப்படுகிறது. அக்குறிப்பில், "நாங்கள் ஆர்மகானில் இருந்த

போது, தாமரல ஜப நாயுடு, டே என்பவருக்கு எழுதியதில், தனது தந்தை சென்னப்ப நாயுடு பெயரில் ஓர் ஊரை உண்டாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாகத்

தெரிகிறது' என்று உள்ளது.
ஆனால், இதைக்குறித்து எந்த இடத்திலும் கோட்டையை நிறுவிய டே என்பவராலோ, கோகனாலோ சொல்லப்படவில்லை. இதை எவ்வளவு தூரம் நம்ப முடியும்

என்றும் தெரியவில்லை' என்று "மதராசப்பட்டின நிறுவனம்' நூலாசிரியர் ராமசுவாமி கூறுகிறார்.
"ஆங்கிலேயர்கள் மெட்ராஸ் அல்லது சென்னகுப்பம் என்ற இடத்தில் குடியேறியதும், அங்கே அவர்கள் நிலைநாட்டிக் கொண்டதும் ஒரு சரித்திரக் குறிப்பு-ஒரு

மராத்தா கட்டுரை மொழிபெயர்ப்பு சி.வி.போரியா' என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதாவது:
"ஒரு கோட்டையைக் கட்ட முனைந்த ஆங்கிலேயர்கள், தாமரல குடும்பத்தினரை அணுகினர். போலிகர்கள் என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட

பாளையக்காரர்கள், அவர்களுக்கு நான்கு கிராமங்களைக் கொடுத்தனர். அவை முறையே மதராசக்குப்பம்(இதைத்தான் அவர்கள் பின்னர் மதராஸ் என்றழைத்தனர்),

சென்னைக் குப்பம், ஆர்க்குப்பம், மாலேபட் என்பன'
இந்த விவரங்களில் இருந்து மதராசப்பட்டினம், சென்னப்பட்டினம் என்ற தனித்தனி இடங்கள் கிராமங்களாகப் பழங்காலத்திலேயே இருந்திருக்கின்றன என அறிய

முடிகிறது.
1639 செப்., 5ம் தேதியிடப்பட்ட மசூலிப்பட்டினத்துக் குறிப்பு ஒன்றில், "மதராசபட்டம் ஒரு துறைமுகப்பட்டினம் என்றும், அது புலிக்காட்டுக்கும், சாந்தோமிற்கும்

இடையில் இருப்பதாகவும்' தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மசூலிப்பட்டினத்து ஆங்கிலேயர்கள் சூரத்திற்கு அக்., 25, 1639ம் நாளில் எழுதிய கடிதத்தில், "மதராசபட்டம் என்ற ஒரு இடம் செயின்ட்தோமுக்கு அருகில்'

இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கம்பெனியின் ஆங்கிலேயக்குறிப்புகளில் இதனை மிகப்பழைமையான ஒன்றாக இதைக் கருதலாம்.
எனவே, 1640க்கு முன்னரே மதராசப்பட்டினம், சென்னப்பட்டினம் என்ற இரண்டு ஊர்களும் இருந்திருக்கின்றன என்று தெளிவாகிறது. காலத்தால் மதராசப்பட்டினம்

என்ற ஊர் சென்னப்பட்டினத்திற்கு முன்னரே இருந்தது; இரண்டும் வெவ்வேறு ஊர்கள் என்பதையும் இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.
நேர்மையாகவும், சரித்திர நோக்கிலும் சென்னையைப் பற்றி எழுதப்பட்ட முதல் நூல், டால்பாய்ஸ் வீலர் எழுதிய "மெட்ராஸ் இன் ஓல்டன் டைம்ஸ்' ஆகும்.

ஹென்றி டேவிசன் லவ் எழுதிய "வெஸ்டிஜஸ் ஆப் ஓல்ட் மெட்ராஸ்' நூலும் சிறந்த ஒன்று. இந்த இரு நூல்களிலும், மெக்ளீன் எழுதி மேலாண்மை குறித்த

நூலிலும், தற்போதைய சென்னை மதராசப்பட்டினம் என்றே குறிக்கப்பட்டிருக்கிறது.
அதேசமயம் வாய்வழியாக இப்பகுதி மக்களால் சென்னை என்று வழங்கப்பட்டு வந்தது. மதராசப்பட்டினம் என்ற பெயர் வந்ததற்கு எத்தனையோ காரணங்கள்

கூறப்பட்டாலும், வரலாற்று ரீதியாக ஒன்றும் நிரூபிக்கப்படவில்லை.
கன்னிமரா நூல்நிலையத்தில் துணை நூலகராகப் பணியாற்றிய சுவாமிநாதன் எழுதிய நூலில், "கி.பி., 1645ம் ஆண்டு சந்திரகிரி மகாராஜாவாக இருந்த

ஸ்ரீரங்கநாயர், இப்பகுதிக்கு தனது பெயராக ஸ்ரீரங்கராயபட்டினம் என்று பெயர் சூட்டினார். ஆனால், இப்பெயரை அவரைத் தவிர வேறு யாரும் பயன்படுத்தவில்லை'

எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, மதராசப்பட்டினம் என்ற பெயர் கொண்ட ஊர், ஆங்கிலேயர் வருகைக்கு சற்று முன்னரே அறியப்பட்டிருந்தது. இவ்விடத்தின் முக்கியப் பகுதிகள்

மயிலாப்பூர், திருவல்லிக்கேணி என்பதும் தெளிவாக உள்ளது.
இவ்வாறு, நரசய்யா தனது நூலில் தெரிவித்துள்ளார்.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில் இருவிஷயங்கள் தெளிவுபடுத்தப்படுகின்றன. முதலாவது சென்னப்பட்டனமும், மதராசப்பட்டனமும் வேறுவேறு ஊர்கள்; இ

ரண்டுமே ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் இருந்திருக்கின்றன. இரண்டாவது இவ்வூரின் பெயர்க்காரணங்களாகச் சொல்லப்படுபவைக்கு போதிய ஆதாரங்கள்

எதுவும் இல்லை.

நீதிமுறைகளும் தண்டனைகளும்
----------------------------------
எட்வர்ட் பாகஸ் என்பவரும் ஜோசப் லா பாம் என்பவரும் இங்கிலாந்தின் கப்பல் கடலூரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கையில் அதிலிருந்து 3000

பகோடாக்களைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டனர். அவர்களை நீதிமன்ற விசாரணை செய்த போது பாகஸுக்கு எதிராக வேறு ஒரு குற்றவாளிதான்

சாட்சியாக இருந்தார். இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அவர்களது மதத் தலைவர்கள் பிரார்த்தனைகளுக்காக அழைக்கப்பட்டனர். அப்போது பாதிரி மைக்கேல் என்பவர் பாகஸைக் குற்றவாளி இல்லையென, லா பாம்

ஒப்புதல் மூலம் தெரிந்து, கவுன்சிலுக்கு அதன்படி பாகஸ் தண்டிக்கப்படக் கூடாதென ஆலோசனை கூறினார். ஆனால், கவர்னர் பிட் இதில் ஏதோ மர்மம்

இருப்பதாக உணர்ந்தார். இருப்பினும், லா பாம் தண்டனையையும் நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டார்.
தூக்கு மேடையில் இந்த மனிதருடைய வாக்குமூலம் மறுபடியும் வாசிக்கப்பட்டது. அது உண்மையானது எனத் தெரிந்த பின்னர் அவர் மன்னிக்கப்பட்டார்.

மதராசப்பட்டினத்துத் தூக்குமேடையிலிருந்து விடுவிக்கப்பட்டு சரித்திரம் படைத்த முதல் மனிதர் இவர் என்று கூறலாம்.
அப்போது இந்தியர்களுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனைகள் ஆங்கிலேயர்களின் போக்கை உணர்த்தும் . இரண்டு கூலிகள் ஒரு கள்ள நாணயத்தை

வைத்திருந்ததற்காக கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
இவ்வழக்கில், குற்றவாளிகளை வண்டியில் கட்டி வைத்து கருப்பு டவுன் சுற்றிலும் எல்லா வீதிகளிலும் அழைத்துச் சென்று, அவ்வாறு வருகையில் ,சாட்டையால்

தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அடிக்க வேண்டும். ஊரெல்லைக்குள் அவர்கள் மீண்டும் வருவது தடை செய்யப்பட்டது. அப்படி வந்தால் அவர்கள் காது வெட்டப்பட

வேண்டும், எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு வழக்கில் இரண்டு பியூன்கள், மரத்தில் கட்டப்பட்டு, அவர்கள் காதுகள் துண்டிக்கப்பட்டன. இந்தியர்களைப்

பொருத்தமட்டில் நீதிமுறையும், தண்டனையும் காட்டுமிராண்டித்தனமாகத்தான் இருந்திருக்கிறது.
சில படகோட்டிகள் துணி மூட்டைகளிலிருந்து துணிகளைத் திருடியதாகப் பிடிபட்டனர். அவர்களுக்கும் இதே போன்றே தண்டனைகள் வழங்கப்பட்டன. ஆனால்,

இவர்கள் அபராதம் செலுத்துவதாக வாக்களித்த பிறகு ஆறு மாத சிறைக்குப் பின் விடுவிக்கப்பட்டனர்.
இந்தியர்களுக்கு அளிக்கப்பட்ட நியாயம், தீர்ப்பு ஆகியவைகள் ஆங்கிலேயர்களுக்கு அளிக்கப்பட்டதை விட மாறுபட்டிருந்தது. ஆங்கிலேயர்கள் இந்தியர்களை

தமக்குச் சமமானவர்களாக க் கருதவில்லை என்பது வெளிப்படை. அவர்கள் இந்தியர்கள் பலரை நம்பத் தகுந்தவர்களாக ஏற்றுக் கொள்ளவுமில்லை.

18 பாலங்கள்
-------------
செயின்ட் ஜார்ஜ் பாலம், பேசின் பாலம், லூயிஸ் பாலம், பெரியார் பாலம் உள்ளிட்ட 18 பாலங்கள் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டன. சென்னை நகரில் சுமார்

200 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட பாலங்கள், இன்றும் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தளவுக்கு நன்கு திட்டமிட்டு ஆங்கிலேயர்

பாலங்களை அமைத்துள்ளனர்.

வெள்ளையர்களின் கருப்பு நகரம்
----------------------------------
1640 ல் “தொழிற்சாலை’ என்று அழைக்கப்பட்ட தங்கும் வசதி கொண்ட கிடங்கு ஒன்றை
ஆங்கிலேயர்கள் கட்டினார்கள். அதுதான் பின்னாளில் புனித ஜார்ஜ் கோட்டை என்று பெயரிடப்பட்டது.
இக் கோட்டையின் வடக்குப் பகுதியில் ஓர் இந்திய நகரம் உருவாக்கப்பட்டது. கருப்பு நகரம் (முத்தியால் பேட்டையும் பெத்தநாயக்கன் பேட்டையும் இணைந்தது)

என்று அழைக்கப்பட்ட இந்நகரில்தான் ஆரம்ப காலத்தில் கிழக்கிந்திய கம்பெனியுடன் வணிகம் செய்த வணிகர்கள் வாழ்ந்து வந்தனர்.
பிரிட்டிஷாருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் நடந்த பல போர்களில் இந்தப் பகுதி முற்றிலுமாக அழிக்கப்பட்டது. இந்த நகரம்தான் பின்னாளில் ஜார்ஜ் டவுன் என்று

பெயர் பெற்றது. இந்தியாவுக்கு வந்த மன்னர் ஜார்ஜ் நினைவால் இந்தப் பெயர் வைக்கப்பட்டது.
புனித ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடம் வாழ்வதற்கு சவுகர்யமற்றது. இப்பகுதியில் கடல் சீற்றம் மிகுந்து காணப்படும். இங்கு எங்கு தோண்டினாலும் உப்பு

நீர்தான் கிடைக்கும். அன்று கோட்டைக்குள்ளும் வெள்ளை டவுனிலும் இருந்த ஆங்கிலேயர்களுக்கு பெத்தநாயக்கன் பேட்டையிலிருந்து மாட்டு வண்டிகளிலும்

தலை சுமையாகவும் தண்ணீர் கொண்டு வரப்பட்டது.
1722 ல் கேப்டன் பேகர் என்பவர் வகுத்துக் கொடுத்த “ஏழு கிணறு தண்ணீர் திட்டத்’<<<<<<தின்படி கோட்டையிலிருந்து இரண்டு மைல் தூரத்திலும்

கடற்கரையிலிருந்து ஒரு மைல் தூரத்திலும் பெத்தநாயக்கன்பேட்டைக்கு வடக்கில் நல்ல தண்ணீருக்காக 7 கிணறுகள் வெட்டப்பட்டன. ஏழு கிணறுகள் என்று

அழைக்கப்பட்டாலும் அங்கு பத்து கிணறுகள் வெட்டப்பட்டன. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அந்தக் கிணறுகள் நீர் தந்து கொண்டு இருந்தன.
ஜார்ஜ் டவுனுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டி, 1700 ல் ஆங்கிலேய மேலாண்மையால் சில பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஏழு ஆண்டுகள் நடந்த

முடிந்த பணியில் 17 அடிகள் அகலத்துக்கு சுற்றிலும் பாதுகாப்புச் சுவர் கட்டப்பட்டது. அதன் மேல்பகுதியில் பீரங்கிகள் வைக்க சுவர் ஏதுவானதாய் இருந்தது.

இதற்கு உண்டான செலவை பொதுமக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என விரும்பியது அரசாங்கம்.
அதற்காக கவர்னர் பிட் அனைத்து ஜாதியினரையும் அழைத்துப் பேசி ஜாதி அடிப்படையில் எவ்வளவு கொடுக்க வேண்டுமென பட்டியலிடப்பட்டது.
மைசூர் ஹைதர் அலி, 18 ம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் வலிமை மிகுந்த அரசனாக இருந்த நிலையில், அவ்வரசரின் படை சாந்தோமையும்,

மதராசபட்டினத்துச் சுற்றுப்புற இடங்களையும் 1767 ல் தாக்கியது. அத்துடன் அப்படையினர் அங்கிருந்த இடங்களையும் கோயில்களையும் சூறையாடியதைக் கண்டு

ஜார்ஜ் டவுன் மக்கள் பீதியடைந்தனர். இதனால், வட பகுதியையும், மேற்குப் பகுதியையும் பாதுகாக்க மூன்றரை மைல் தூரத்துக்கு பாதுகாப்புச் சுவர்கள் கட்டப்பட

வேண்டியிருந்தது.       
எனவே, வெளியார் தாக்குதலின்றி இவ்விடத்தைக் காக்க வேண்டிய பாதுகாப்புக்காக கஜானாவிலிருந்து வேண்டிய முன்பணம் தரவும் அரசு முடிவு செய்தது. அந்த

முன்பணத்தை வரி மூலம் வசூலிப்பதற்காக ஹென்றி புரூக் என்பவர் கலெக்டராக நியமிக்கப்பட்டு, அவர் கோடை வரி வசூலிக்கும் கலெக்டர் என்று

அறியப்பட்டார்.
இதன்படி சுவர் கட்டுவதற்கான செலவும், பாதுகாப்புச் செலவும் 12 வருடங்களில் திரும்பிப் பெற முடியும் எனவும் கூறப்பட்டது. (இப்படி சுற்றி அமைக்கப்பட்ட

சுவரின் உள் பகுதிதான் இன்றும் வால்டேக்ஸ் ரோடு என்று அழைக்கப்படுகிறது)

இத்திட்டத்தின்படி , பீரங்கிகள் வைக்க ஏதுவாக கொத்தளங்கள் அமைக்கப்பட்டன. வடபுறச்சுவர் சற்றே வளைந்து, தண்டையார்பேட்டையை நோக்கியிருந்தது.

சுற்றுச்சுவர், கோக்ரேன் கால்வாயான வடக்கு ஆற்றை ஒட்டியிருந்தது. சுவர்களின் வெளிப்புறங்கள், பீரங்கி வைத்துச் சுட ஏதுவாகக் கட்டப்பட்டிருந்தன. அவை நல்ல

அகலமாக, நடப்பதற்கு ஏற்றவையாக இருந்ததால் அவை “எஸ்பிளனேடுகள்’ என்று அழைக்கப்பட்டன.
தென்பகுதி 19 -ம் நூற்றாண்டின் மத்தியில், “பீப்பிள்ஸ் பார்க்’ ஆக்கப்பட்டது. அந்த சுவர்களில் பல தலைவாயில்கள் இருந்தன. அப்போது “எலிபென்ட் கேட்’ என்று

அழைக்கப்பட்ட தலைவாயில் இருந்த இடம் இப்போது வாயிலில்லாது போனாலும் அப்பெயராலேயே அழைக்கப்படுகிறது.
ஆனால், முன்னர் திட்டமிட்டபடி ஆங்கிலேய மேலாண்மையால் வரி வசூலிக்க முடியவில்லை. அதற்குக் காரணம் வங்காளத்திலிருந்து வந்த கடிதமொன்றுதான்

என்றும், கோட்டைக்கு வரி வசூலிக்கும் அதிகாரம் கம்பெனிக்குக் கிடையாதென்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக அப்போதைய கவர்னர் ட்யூ ப்ரே

தெரிவித்திருக்கிறார். இதனால், இங்கிலாந்தின் அனுமதியின்றி வரி வசூலிக்க முடியாததாயிற்று.

1640 ல் இந்தியாவில் தங்கிவிட்ட போர்த்துகீசியர்களால் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் தேவாலயமான “அஷம்சன் ஆப் அவர் லேடி சர்ச்’ மின்ட் அருகில்

கட்டப்பட்டது. இச் சாலை போர்த்துகீசிய சாலை என்றே அழைக்கப்படுகிறது.
கேசவ பெருமாள் கோயில், மல்லீசுவரர் கோயில், கந்தசாமி கோயில் என ஜார்ஜ் டவுனின் ஒவ்வொரு வீதியும் ஒரு கோயிலையும் அதன்பின்னே ஒரு

கதையையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
ஆர்மேனியர்கள் இங்கு தங்கி வணிகம் செய்ததன் அடையாளமாக ஆர்மேரியன் வீதி என்றும் அவர்களது தேவாலயம் ஆர்மேனியன் சர்ச் என்றும்

அழைக்கப்படுகிறது.
1862 ல் ராணி விக்டோரியா பிறப்பித்த கடித உரிமத்தின் மூலம் மெட்ராஸ் உயர்நீதி மன்றம் தொடங்கப்பட்டது.
1788 ல் இந்தியாவுக்கு வந்த வணிகர் தாமஸ் பாரியின் நினைவாக பாரி முனை என்று பெயர் வைக்கப்பட்டது.
“மாமரங்கள், தென்னை மரங்கள், கொய்யா மரங்கள் என பல்வேறு மரங்கள் நடப்பட்டிருந்தன... அங்கு யாரும் சுதந்திரமாக நடக்கவும் மலிவான விலையில்

பழங்களை வாங்கவும் முடிந்தது ...’ என ஜார்ஜ் டவுனின் அகலமான வீதிகளையும் கணக்கற்ற தோட்டங்களையும் பற்றி 1739 ல் ஒரு பிரிட்டிஷ் எழுத்தாளர்

விவரித்திருக்கிறார்.
                       
பென்ஸ் கார்டன்
-----------------
1800ம் ஆண்டில் ஜான் டி மான்டி என்ற போர்த்துகீசிய வணிகர் சென்னைக்கு வந்தார். இந்தியாவில் அவர் மிகச்சிறந்த வணிகராக உயர்ந்தார். அவர் சென்னையில்

மவுபிரே கார்டனுக்கு அருகில் 105 ஏக்கர் பரப்பளவில் ஒரு இடத்தை வாங்கினார். அங்கு தான் பென்ஸ் கார்டன் அமைக்கப்பட்டது. அந்த கட்டடம் தற்பொழுது

அடையாறு ஆற்றுக்கு அருகில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலையில் அமைந்துள்ளது.
அந்த இடத்தில் அறக்கட்டளை அமைப்புகள், பள்ளிகள் ஆகியவற்றை ஜான் டி மான்டி தோற்றுவித்தார். பிற்காலத்தில் அந்த இடம் பல பாகங்களாக பிரிக்கப்பட்டது.

அந்த இடத்தில் பாதிக்கு மேலாக, தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுவிட்டது. எஞ்சியுள்ள இடத்தில் நான்கு கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த

கட்டடங்கள் தற்பொழுது அரசின் பயணியர் விடுதியாக செயல்பட்டு வருகிறது.
இந்த இடத்தில் முதன்முதலில் கட்டப்பட்ட பழமையான கட்டடம் தான் பென்ஸ் கார்டன் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. மீதம் இருந்த இடங்களில் கார்

தயாரிப்பு தொழிற்சாலை மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் என பென்ஸ் கார்டன் தற்போது அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளது.

சுல்லிவன் கார்டன்ஸ்
----------------------
1780ம் ஆண்டு அட்டர்னி ஜெர்னலாக இருந்தவர் பெஞ்சமின் சுல்லிவன், பின்னர் அவர் நீதிபதியாகவும் பணியாற்றினார். அவரால் கட்டப்பட்டது தான் சுல்லிவன்

கார்டன்.
1840ம் ஆண்டு அப்போதைய சென்னை கமிட்டியால் கல்லூரி மற்றும் பள்ளிகள் கட்டுவதற்கு 20 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அந்த நிதியில் சுல்லிவன்

கார்டனில் செயின்ட் எப்பாஸ் பள்ளி 1886ம் ஆண்டு கட்டப்பட்டது. சென்னை நகர வளர்ச்சியை கருத்தில் கொண்டு சுல்லிவன் கார்டனின் பெரும் பகுதி விற்பனை

செய்யப்பட்டது. அந்த பகுதி சாலைக்கு சுல்லிவன் கார்டன் சாலை என பெயரிடப்பட்டது.
விற்பனை செய்யப்பட்ட பகுதி சிவசுவாமி அய்யர் என்பவரால் வாங்கப்பட்டது. அந்த இடத்தில் அய்யர் சுதர்மா என்ற மேன்ஷனை கட்டினார். பின்னர் அதை

அனந்தராமகிருஷ்ணன் என்பவர் வாங்கி வியாபாரத்துக்காக பயன்படுத்தினார். பின்னர் சுல்லிவன் கார்டன் சாலைக்கு சிவசுவாமி அய்யர் சாலை என பெயர்

மாற்றம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் ஆரம்பிக்கப்பட்ட செயின்ட் எப்பாஸ் பள்ளி இன்றும் நடந்து வருகிறது. பள்ளியின் பழமையான கட்டடம் சிறிய அளவில்

மாற்றம் செய்யப்பட்டு தற்பொழுது புதுப்பொலிவுடன் செயல்பட்டு வருகிறது.


மவுண்ட் ரோடு
---------------
சென்னை மாநகரின் அனைத்து பகுதிகளுக்கும் மகுடமாக விளங்குவது மவுண்ட் ரோடு என்று முன்பு அழைக்கப்பட்ட, தற்போதைய அண்ணா சாலை.
ஆங்கிலேயர்களது ஆட்சிக் காலத்தில், புனித ஜார்ஜ் கோட்டை அருகே கூவம் ஆறு முதல் பரங்கிமலை (செயின்ட் தாமஸ் மவுண்ட்) வரையிலான 15 கி.மீ.,

தொலைவில் நீண்ட சாலை அமைக்கப்பட்டு, மவுண்ட் ரோடு எனப் பெயரிடப்பட்டது. இது தற்போது மாநகரின் வணிக மையமாகவும், முக்கிய அரசு

அலுவலகங்களை கொண்ட பிரதான மையமாகவும் விளங்குவது அனைவரும் அறிந்ததே.
மறைந்த முதல்வர் அண்ணாதுரை நினைவாக இந்த சாலை, அண்ணா சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சிந்தாதிரிப் பேட்டை, புதுப்பேட்டை, எழும்பூர்,

ராயப்பேட்டை, சேப்பாக்கம், எல்லீஸ் சாலை, ஆயிரம் விளக்கு ஆகிய பகுதிகள் அன்றைய கால மவுண்ட் ரோட்டுடன் இணைந்த 200 ஆண்டுகால வரலாற்றை

கொண்டுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப இரண்டு முக்கிய மற்றும் பெரிய பாலங்களை கொண்டுள்ள தற்போதைய அண்ணா சாலை தீவுத்திடம் முதல் கிண்டி வரையில்

சற்று சுருங்கியுள்ளது. அண்ணா சாலைக்கு அடையாளம் தரும் வகையில் எல்.ஐ.சி., கட்டடம் அமைந்துள்ளது.

நான்கு கலங்கரை விளக்கங்கள்
--------------------------------
சென்னையில் எத்தனை கலங்கரை விளக்கம் இருக்கிறது என்று கேட்டால் அதிக பேருடைய பதில் மெரினா கலங்கரை விளக்கம் ஒன்று தான். ஆனால்

சென்னையில் நான்கு கலங்கரை விளக்கம் இருக்கிறது. முதல் கலங்கரை விளக்கம் (1796) துறைமுகத்தில் உள்ள மியூசியத்தில் உள்ளது. இரண்டாவது (1844)

மற்றும் மூன்றாவது கலங்கரை விளக்கம் (1894) ஐகோர்ட் கட்டடத்தில் உள்ளது. நான்காவது தான் மெரினா (1977).


Friday, August 19, 2011

Kurai Onrum Illai lyrics

Tamil

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா
கண்ணா திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
கலினாளுக்கிறங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
கலினாளுக்கிறங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
யாதும் மறுக்காத மலையப்பா
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

English

Kurai ōnrum illai, Maraimūrthi kanna!
kurai ōnrum illai, Kanna!
kurai ōnrum illai, Gōvinda!
Kannukku theriyāmal nirkinrāy kanna;
kannukku theriyāmal ninrālum enakku
kurai ōnrum illai maraimūrttik kanna.
Vendiyadhai thandhida Venkatesan enrirukka,
Vendiyadhu ver illai maraimūrthi kanna-
Manivannā! Malaiyappā! Gōvinda! Gōvinda!

Tiraiyinpin nirkinrāy kanna - unnai
marai ōdum gnaniyar mattume kanpar,
enralum kurai onrum enakku illai kanna.
Kunrin mel kallākki nirkinra varadā
kurai onrum illai, Maraimūrthi kanna!
Manivannā! Malaiyappā! Gōvinda! Gōvinda! Govinda!Govinda!

Kalinālukkirangi, kallile irangi,
nilaiyāka kōvilil nirkinrāy kesavā
Yādum marukkāda malaiyappā – un mārbil
Edum tara nirkum karunai kadal annai
enrum irundhida ædu kurai enakku
ōnrum kurai illai maraimūrthi kanna
Manivannā! Malaiyappā! Gōvinda! Gōvinda!!!

Sri Venkatesha Suprabhatha lyrics

It is believed that Lord Venkateswara will bestow prosperity in abundance to devotees who recite this sloka every morning. Lets all together sing this Sloka and get the Lords blessings.
Kowsalya supraja Rama poorva sandhya pravarthathe
Uthishta narasardoola karthavyam daiva mahnikam

Uthishto Uthishta Govinda uthishta garudadhwaja
Uthishta kamala kantha thrilokyam mangalam kuru

Mathassamasta jagatham madukaita bhare
Vakshoviharini manohara divya moorthe
Sree swamini srithajana priya danaseele
Sree Venkatesha dayithe thava suprabhatham

Thava suprabhatham aravinda lochane
Bhavathu prasanna mukha chandra mandale
Vidhisankarendra vanitha bhirarchithe
Vrishasaila natha davithel daya nidhe

Athriyadhi saptharushayssamupasyasandyam
Aakasa sindhu kamalani manoharani
Aadaya padhayuga marchayithum prapanna
Seshadrisekha ravibho Thava suprabhatham

Panchananabja bhava shanmukavasavadhya
Tryvikramadhi charitham vibhudhasthuvanthi
Bhashapathipatathi vasara shuddhi marath
Seshadri sekha ravibho thava subrabhatham

Eeshathprapulla saraseeruha narikela
Phoogadrumadi sumanohara Balikanam
Aavaathi mandamanilassaha divya gandhai
Seshadri sheka ravibho thava suprabhatham

Unmeelya nethra yugamuththama panjarasthaa
Paathraa vasishta kadhaleephala payasani
Bhukthvaa saleelamatha keli sukha patanthi
Seshadri sekha ravibho thava suprabhatham

Thanthreeprakarshamadhuraswanaya
vipanchyaa Gayathyanantha charitham
thava naradopi Bhashasamagrama sakruthkara sara rammyam
Seshadri sekha ravibho thava suprabhatham

Brunga valeecha makaranda rashanuvidda
Jhankara geetha ninadaissa sevanaya
Niryathyupaantha sarasee kamalodarebhyaha
Seshadri sekha ravibho thava suprabhatham

Yoshaganena varadhadni vimathyamaane
Ghoshalayeshu dhadhimanthana
theevraghoshaaha Roshaathkalim
vidha-dhathe kakubhascha kumbhaha
Seshadri sekha ravibho thava suprabhatham

Padmeshamithra sathapathra kathalivargha Harthum shriyam
kuvalayasya nijanga Lakshmya Bheree
ninadamiva bibrathi theevranadam
Seshadri sekhara vibho thava suprabhatham

Sreemannabheeshta varadhakhila
lookabandho Sree Sreenivasa
Jagadekadayaika sindho
Sree devathagruha bhujanthara divyamurthe
Sree Venkatachalapathe thava suprabhatham

Sree swamy pushkarinikaplava nirmalangaa
Sreyorthino hara viranchi
sanadadhyaha Dware vasanthi
varavethra hathothamangaha
Sree Venkatachalapathe thava suprabhatham

Sree seshasaila garudachala venkatadri
Narayanadri vrishabhadri vrishadri
mukhyam Akhyam thvadeeyavasatheranisam vadanthi
Sree Venkatachalapathe thava suprabhatham

Sevaaparaashiva suresa krusanudharma
Rakshombhunatha pavamana dhanadhi
nathaha Bhaddanjali pravilasannija seersha deSaha
Sree Venkatachalapathe thava suprabhatham

Dhateeshuthevihagaraja mrugadhiraja Nagadhiraja gajaraja hayadhiraja
Swaswadhikara mahimadhika marthayanthe
Sree Venkatachalapathe thava suprabhatham

Sooryendhubhouma bhudhavakpathi
kavya soori Swarbhanukethu divishathparishathpradanaa
Twaddhasa dasa charamavadhidaasa daasa
Sree Venkatachalapathe thava suprabhatham

Thwathpadadhulibharita spurithothha manga
Swargapavarga nirapeksha nijantharanga
Kalpagamakalanaya kulatham labhanthe
Sree Venkatachalapathe thava suprabhatham

Thvadgopuragra sikharani nireekshmana Swargapavarga
padaveem paramam shrayantha Marthyaa manushyabhuvane
mathimashrayanthe
Sree Venkatachalapathe thava Suprabhatham

Sree bhoominayaka dayadhi guna mmruthabdhe
Devadideva jagadeka saranya moorthe
Sreemannanantha garudadibhirarchithangre
Sree Venkatachalapathe thava suprabhatham
Sree Padmanabha Purushothama Vasudeva Vaikunta Madhava Janardhana chakrapane
Sree vathsachinha saranagatha parijatha
Sree Venkatachalapathe thava suprabhatham

Kandarpa darpa hara sundara divya murthe
Kanthaa kuchamburuha kutmialola drishte
Kalyana nirmala gunakara divyakeerthe
Sree Venkatachalapathe thava suprabhatham

Meenakruthe kamatakola Nrusimha varnin Swamin
parashvatha thapodana Ramachandra
Seshamsharama yadhunandana kalki roopa
Sree Venkatachalapathe thava suprabhatham

Elaa lavanga ghanasaara sugandhi theertham
Divyamviyathsarithi hemaghateshu poornam
Drutwadhya vaidika sikhamanaya prahrushta
Thishtanthi Venkatapathe thava suprabhatham

Bhaswanudethi vikachani saroruhani
Sampoorayanthi ninadai kakubho vihangha
Sree vaishnavassathatha marthitha mangalasthe
Dhamasrayanthi thava Venkata subrabhatham

Bhramadayassuravarasamaharshayastthe
Santhassa nandana mukhastvatha yogivarya
Dhamanthike thavahi mangala vasthu hasthaa
Sree Venkatachalapathe thava suprabhatham

Lakshminivasa niravadya gunaika sindo
Samsarasagara samuththaranaika setho
Vedanta vedya nijavaibhava bhakta bhogya
Sree Venkatachalapathe thava suprabhatham

ltnam vnsnacnala pamerlna suprabhatham
Ye manava prathidinam patithum pravrutha
Thesham prabhatha samaye smruthirangabhhajam
Pragnyam paraartha sulabham paramam prasoothe

Thursday, August 18, 2011

Shortcut Keys For Windows

The following table contains keyboard shortcuts that can help make your computer easier to use.
Press this key
To do this
Right SHIFT for eight seconds
Turn Filter Keys on and off
Left ALT+left SHIFT+PRINT SCREEN (or PRTSCRN)
Turn High Contrast on or off
Left ALT+left SHIFT+NUM LOCK
Turn Mouse Keys on or off
SHIFT five times
Turn Sticky Keys on or off
NUM LOCK for five seconds
Turn Toggle Keys on or off
Windows logo key  +U
Open the Ease of Access Center

The following table contains general keyboard shortcuts.
Press this key
To do this
F1
Display Help
CTRL+C
Copy the selected item
CTRL+X
Cut the selected item
CTRL+V
Paste the selected item
CTRL+Z
Undo an action
CTRL+Y
Redo an action
DELETE
Delete the selected item and move it to the Recycle Bin
SHIFT+DELETE
Delete the selected item without moving it to the Recycle Bin first
F2
Rename the selected item
CTRL+RIGHT ARROW
Move the cursor to the beginning of the next word
CTRL+LEFT ARROW
Move the cursor to the beginning of the previous word
CTRL+DOWN ARROW
Move the cursor to the beginning of the next paragraph
CTRL+UP ARROW
Move the cursor to the beginning of the previous paragraph
CTRL+SHIFT with an arrow key
Select a block of text
SHIFT with any arrow key
Select more than one item in a window or on the desktop, or select text within a document
CTRL with any arrow key+SPACEBAR
Select multiple individual items in a window or on the desktop
CTRL+A
Select all items in a document or window
F3
Search for a file or folder
ALT+ENTER
Display properties for the selected item
ALT+F4
Close the active item, or exit the active program
ALT+SPACEBAR
Open the shortcut menu for the active window
CTRL+F4
Close the active document (in programs that allow you to have multiple documents open simultaneously)
ALT+TAB
Switch between open items
CTRL+ALT+TAB
Use the arrow keys to switch between open items
CTRL+Mouse scroll wheel
Change the size of icons on the desktop
Windows logo key  +TAB
Cycle through programs on the taskbar by using Windows Flip 3-D
CTRL+Windows logo key  +TAB
Use the arrow keys to cycle through programs on the taskbar by using Windows Flip 3-D
ALT+ESC
Cycle through items in the order in which they were opened
F6
Cycle through screen elements in a window or on the desktop
F4
Display the Address bar list in Windows Explorer
SHIFT+F10
Display the shortcut menu for the selected item
CTRL+ESC
Open the Start menu
ALT+underlined letter
Display the corresponding menu
ALT+underlined letter
Perform the menu command (or other underlined command)
F10
Activate the menu bar in the active program
RIGHT ARROW
Open the next menu to the right, or open a submenu
LEFT ARROW
Open the next menu to the left, or close a submenu
F5
Refresh the active window
ALT+UP ARROW
View the folder one level up in Windows Explorer
ESC
Cancel the current task
CTRL+SHIFT+ESC
Open Task Manager
SHIFT when you insert a CD
Prevent the CD from automatically playing

The following table contains keyboard shortcuts for use in dialog boxes.
Press this key
To do this
CTRL+TAB
Move forward through tabs
CTRL+SHIFT+TAB
Move back through tabs
TAB
Move forward through options
SHIFT+TAB
Move back through options
ALT+underlined letter
Perform the command (or select the option) that goes with that letter
ENTER
Replaces clicking the mouse for many selected commands
SPACEBAR
Select or clear the check box if the active option is a check box
Arrow keys
Select a button if the active option is a group of option buttons
F1
Display Help
F4
Display the items in the active list
BACKSPACE
Open a folder one level up if a folder is selected in the Save As or Open dialog box

The following table contains keyboard shortcuts for use with Microsoft keyboards.
Press this key
To do this
Windows logo key
Open or close the Start menu
Windows logo key  +PAUSE
Display the System Properties dialog box
Windows logo key  +D
Display the desktop
Windows logo key  +M
Minimize all windows
Windows logo key  +SHIFT+M
Restore minimized windows to the desktop
Windows logo key  +E
Open Computer
Windows logo key  +F
Search for a file or folder
CTRL+Windows logo key  +F
Search for computers (if you are on a network)
Windows logo key  +L
Lock your computer or switch users
Windows logo key  +R
Open the Run dialog box
Windows logo key  +T
Cycle through programs on the taskbar
Windows logo key  +TAB
Cycle through programs on the taskbar by using Windows Flip 3-D
CTRL+Windows logo key  +TAB
Use the arrow keys to cycle through programs on the taskbar by using Windows Flip 3-D
Windows logo key  +SPACEBAR
Bring all gadgets to the front and select Windows Sidebar
Windows logo key  +G
Cycle through Sidebar gadgets
Windows logo key  +U
Open Ease of Access Center
Windows logo key  +X
Open Windows Mobility Center
Windows logo key  with any number key
Open the Quick Launch shortcut that is in the position that corresponds to the number. For example, Windows logo key  +1 to launch the first shortcut in the Quick Launch menu.

The following table contains keyboard shortcuts for working with Windows Explorer windows or folders.
Press this key
To do this
CTRL+N
Open a new window
END
Display the bottom of the active window
HOME
Display the top of the active window
F11
Maximize or minimize the active window
NUM LOCK+ASTERISK (*) on numeric keypad
Display all subfolders under the selected folder
NUM LOCK+PLUS SIGN (+) on numeric keypad
Display the contents of the selected folder
NUM LOCK+MINUS SIGN (-) on numeric keypad
Collapse the selected folder
LEFT ARROW
Collapse the current selection (if it is expanded), or select the parent folder
ALT+LEFT ARROW
View the previous folder
RIGHT ARROW
Display the current selection (if it is collapsed), or select the first subfolder
ALT+RIGHT ARROW
View the next folder
CTRL+Mouse scroll wheel
Change the size and appearance of file and folder icons
ALT+D
Select the Address bar

The following table contains keyboard shortcuts for working with Windows Sidebar.
Press this key
To do this
Windows logo key  +SPACEBAR
Bring all gadgets to the front and select Sidebar
Windows logo key  +G
Cycle through Sidebar gadgets
TAB
Cycle through Sidebar controls

The following table contains keyboard shortcuts for working with Windows Photo Gallery.
Press this key
To do this
CTRL+F
Open the Fix pane
CTRL+P
Print the selected picture
ENTER
View the selected picture at a larger size
CTRL+I
Open or close the Details pane
CTRL+PERIOD (.)
Rotate the picture clockwise
CTRL+COMMA (,)
Rotate the picture counter-clockwise
F2
Rename the selected item
CTRL+E
Search for an item
ALT+LEFT ARROW
Go back
ALT+RIGHT ARROW
Go forward
PLUS SIGN (+)
Zoom in or resize the picture thumbnail
MINUS SIGN (-)
Zoom out or resize the picture thumbnail
CTRL+Mouse scroll wheel
Change the size of the picture thumbnail
CTRL+B
Best fit
LEFT ARROW
Select the previous item
DOWN ARROW
Select the next item or row
UP ARROW
Previous item (Easel) or previous row (Thumbnail)
PAGE UP
Previous screen
PAGE DOWN
Next screen
HOME
Select the first item
END
Select the last item
DELETE
Move the selected item to the Recycle Bin
SHIFT+DELETE
Permanently delete the selected item
LEFT ARROW
Collapse node
RIGHT ARROW
Expand node
Keyboard shortcuts for working with videos
J
Move back one frame
K
Pause the playback
L
Move forward one frame
I
Set the start trim point
O
Set the end trim point
M
Split a clip
HOME
Stop and rewind all the way back to the start trim point
ALT+RIGHT ARROW
Advance to the next frame
ALT+LEFT ARROW
Go back to the previous frame
CTRL+K
Stop and rewind playback
CTRL+P
Play from the current location
HOME
Move the start trim point
END
Move to the end trim point
PAGE UP
Seek to nearest split point before the current location
PAGE DOWN
Seek to nearest split point after the current location

The following table contains keyboard shortcuts for working with the Help viewer.
Press this key
To do this
ALT+C
Display the Table of Contents
ALT+N
Display the Connection Settings menu
F10
Display the Options menu
ALT+LEFT ARROW
Move back to the previously viewed topic
ALT+RIGHT ARROW
Move forward to the next (previously viewed) topic
ALT+A
Display the customer support page
ALT+HOME
Display the Help and Support home page
HOME
Move the to beginning of a topic
END
Move to the end of a topic
CTRL+F
Search the current topic
CTRL+P
Print a topic
F3
Move to the Search box